Tag: Pattabiram
இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் ரயில் மோதி இருவர் பலி :
பட்டாபிராம் இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் ரயில் மோதி ஒரு மாணவன் மற்றும் ஒரு மூதாட்டி பலிஅரக்கோணம், மேசைவாடி, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மகன் கிருஷ்ணா, 17 ;...
சென்னை புறநகர் ஆவடி பகுதியில் வெளுத்து வாங்கிய மழை…
சென்னை புறநகர் பகுதியான ஆவடியில் 1 மணி நேரம் பலத்த காற்றுடன் வெளுத்து வாங்கிய மழை...சென்னை புறநகர் பகுதியில் திருமுல்லைவாயல், அம்பத்தூர், ஆவடி பட்டாபிராம் பூந்தமல்லி உள்ளிட்ட சுற்று வட்டார இடங்களில் 1மணி...
சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் வாகன திருட்டு அதிகரிப்பு – பொதுமக்கள் வேதனை
சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் வாகன திருட்டு அதிகரிப்பு - பொதுமக்கள் வேதனை
சென்னை அம்பத்தூர் மற்றும் புறநகர் பகுதி ரயில் நிலையங்களில் பாதுகாப்பு இல்லாமல் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதால் வாகன திருட்டு அதிகரித்து வருவதாக...
போலி நகையை அடகு வைத்து மோசடி செய்த பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு
போலி நகையை அடகு வைத்து மோசடி செய்த பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு
ஆவடி அடுத்த பட்டாபிராமில் போலி நகையை அடகு வைத்து மோசடி செய்து தப்பி சென்ற பெண்ணை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.ஆவடி...
2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பட்டாபிராம் மேம்பாலப்பணி 2023 வரை முடிவடையவில்லை – பொதுமக்கள் வேதனை
2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பட்டாபிராம் மேம்பாலப்பணி 2023 வரை முடிவடையவில்லை – பொதுமக்கள் வேதனை
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த பட்டாபிராமில் அமைக்கப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக...
ஆமை வேகத்தில் நடைபெறும் மேம்பாலப் பணி,புதை குழியாக மாறிய சாலை – பொதுமக்கள் அவதி
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சியை சேர்ந்த பட்டாபிராமில் அமைக்கப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக அப்பகுதி சமூக ஆர்வாலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.சென்னையில் இருந்து திருப்பதி ரேணிகுண்டா...