Tag: People Beware
மக்களே உஷார்! இணையதளம் மூலம் பணமோசடி
இணையதள பங்கு வர்த்தகம் எனக்கூறி, கோவையை சேர்ந்த தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.32.19 லட்சம் மோசடி, சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கோவை விளாங்குறிச்சி, சேரன்மாநகர் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன் (53),...
மக்களே உஷார் …… செயற்கை நிறமியால் உயிருக்கே ஆபத்து!
இன்றைய அவசர காலகட்டத்தில் துரித உணவுகளின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. அதேசமயம் திரும்பும் திசை எல்லாம் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக வண்ணமயமான உணவுப் பொருட்கள் எங்கும் நிறைந்துள்ளன. இப்போதெல்லாம் எல்லாவற்றிற்கும் செயற்கை நிறமிகள் பயன்படுத்தப்படுகின்றன. புதினா...