Tag: PM Narendra Modi
“சோழர் காலத்தில் நீதி, நல்லாட்சியின் அடையாளமாக செங்கோல் விளங்கியது”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவில், சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆனதையொட்டி, ரூபாய் 75 ரூபாய் நாணயத்தையும், நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பை நினைவுக்கூறும் வகையில் தபால் தலையையும் பிரதமர்...
புதிய நாடாளுமன்றத்தை இன்னும் சற்று நேரத்தில் நாட்டு அர்ப்பணிக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
கடந்த 2020- ஆம் ஆண்டு டிசம்பர் 10- ஆம் தேதி அன்று புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில், இரண்டரை ஆண்டுகளில் நாடாளுமன்றக் கட்டப்பட்டுள்ளது. கட்டிடக்கலையில்...
மக்களவையில் செங்கோலை நிறுவினார் பிரதமர் நரேந்திர மோடி!
ரூபாய் 940 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 28) திறந்து வைக்கவுள்ளார். புதிய நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழா இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது....
புதிய நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்கும் கட்சிகள், பங்கேற்காதக் கட்சிகள் குறித்து பார்ப்போம்!
டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில், பங்கேற்கப் போவதாக 20- க்கும் மேற்பட்ட கட்சிகள் அறிவித்துள்ள நிலையில், 20- க்கும் மேற்பட்ட கட்சிகள் புறக்கணிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.கர்நாடகா அமைச்சரவை இன்று விரிவாக்கம்!புதிய நாடாளுமன்றக்...
புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழா- மக்களவைச் செயலகத்திற்கு உத்தரவுப் பிறப்பிக்க வலியுறுத்தி வழக்கு!
நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு இன்று (மே 26) விசாரணைக்கு வருகிறது.கொள்ளையனை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த காவல்துறை!தமிழகத்தைச் சேர்ந்த ஜெய சுகின் என்ற...
பிரதமரிடம் வழங்கப்படவுள்ள சோழர் காலத்து செங்கோல் குறித்த சிறப்புகள்!
வரும் மே 28- ஆம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழாவில், சோழர் காலத்து செங்கோலின் மாதிரி நிறுவப்படவுள்ளது.சிங்கப்பூர் உள்துறை அமைச்சருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் 970...