Tag: pochaavaamai
54 – பொச்சாவாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
531. இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு
கலைஞர் குறல் விளக்கம் - அகமகிழ்ச்சியினால் ஏற்படும் மறதி, அடங்காத சினத்தினால் ஏற்படும் விளைவை விடத் தீமையானது.
532. பொச்சாப்புக்...