Tag: pochaavaamai

54 – பொச்சாவாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

531. இறந்த வெகுளியின் தீதே சிறந்த         உவகை மகிழ்ச்சியிற் சோர்வு கலைஞர் குறல் விளக்கம்  - அகமகிழ்ச்சியினால் ஏற்படும் மறதி, அடங்காத சினத்தினால் ஏற்படும் விளைவை விடத் தீமையானது. 532. பொச்சாப்புக்...