Tag: Poisonous liquor

விஷ சாராய விவகாரத்தில் ரூ.10 லட்சம் இழப்பீடு – உயர் நீதிமன்றம் கேள்வி

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் பலியானவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு எப்படி வழங்க முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 65 பேர்...

48 மணி நேரம் கடந்தும் முதல்வர் நேரில் சென்று ஆறுதல் கூறாதது ஏன்? – ஜி.கே.வாசன்

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயத்தால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து 48 மணி நேரம் கடந்தும் முதல்வர் நேரில் சென்று ஆறுதல் கூறாதது ஏன் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.சென்னை எழும்பூரில் உள்ள தனியார்...

கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கில் முக்கிய குற்றவாளி சின்னத்துரை அதிரடி கைது!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் தயாரித்து விற்பனை செய்த முக்கிய குற்றவாளி சின்னத்துரையை நள்ளிரவில் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச் சராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை...

கள்ளக்குறிச்சியில் ஒரு பாக்கெட் கள்ளச் சாராயம் ரூ.60-க்கு விற்பனை செய்யட்டது அம்பலம்!

 கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் ஒரு பாக்கெட் கள்ளச் சாராயம் ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது சிபிசிஐடி போலீசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாபுரம் பகுதியானது நகராட்சிக்கு உட்பட்ட நீதிமன்றம், காவல் நிலையம் உள்ளிட்ட...

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் – பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் அருந்திய பலர் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும்...

கள்ளக்குறிச்சி விவகாரம் – பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த விஜய்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச் சாராயம் குடித்த 40 பேர் உயிரிழந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களை அரசு மருத்துவமனையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேரில் சந்தித்து அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.கள்ளக்குறிச்சி மாவட்டம்...