Tag: Raj Bhavan

காவல்துறை மீது ஆளுநர் மாளிகை குற்றச்சாட்டு!

 பெட்ரோல் குண்டு வீச்சு குறித்த ராஜ்பவன் அளித்த புகாரை காவல்துறை பதிவுச் செய்யவில்லை என்று ஆளுநர் மாளிகை குற்றம் சாட்டியுள்ளது.அரசு ஒப்பந்ததாரர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!இது தொடர்பாக, தமிழக ஆளுநர் மாளிகை தனது அதிகாரப்பூர்வ...

“பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற வேண்டும்”- வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்!

 ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கை என்.ஐ.ஏ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.தொடர்ந்து உயரும் தங்கம் விலை!கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க....

“அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் முயற்சி”- அமைச்சர் ரகுபதி பேட்டி!

 புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல உள்ளார். தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேறு யாரோ பெட்ரோல் குண்டு வீசியிருக்கிறார்கள்....

“சரித்திரத்தில் நடக்காத சம்பவம்”- அண்ணாமலை பேட்டி!

 ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக அரசையும், காவல்துறையையும் நம்பி இனி எந்த பயனும் இல்லை என விமர்சனம்...

பெட்ரோல் குண்டுவீச்சு- ஆளுநர் மாளிகை சார்பில் காவல்துறையில் புகார்!

 பெட்ரோல் குண்டுவீசசு சம்பவம் தொடர்பாக, ஆளுநர் மாளிகைத் தரப்பில் சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.ஸ்ரீரங்கத்தில் முகூர்த்தக்கால் நடும் வைபவத்துடன் தொடங்கிய வைகுண்ட ஏகாதசி திருவிழா!தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் துணைச்...

இன்று தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

 இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இரண்டு நாள் பயணமாக இன்று (அக்.26) தமிழகம் வருகிறார்.“பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க ஜன.7-ல் தேர்வு”- ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!சென்னையை அடுத்த உத்தண்டில் உள்ள கடல்சார்...