Tag: Red Alert

#BREAKING கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தில் நாளை(நவ.27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை ஃபெங்கல் எனப் பெயரிடப்பட்டுள்ள புயலாக வலுப்பெறவுள்ளது. இதன் காரணமாக நாளை...

விருதுநகர், மதுரைக்கு ரெட் அலர்ட்!

 தென் தமிழகத்தில் இன்றும் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (டிச.19) ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்; பின்னர் மழை படிப்படியாகக் குறையும். குமரிக்கடல், அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல...

‘எச்சரிக்கையாக இருங்க’ – பேரிடர் மேலாண்மை துறையின் குறுஞ்செய்தி அலெர்ட்..

‘மிக்ஜம்’ புயல் தொடர்பாக குறுஞ்செய்தி மூலமாக மக்களுக்கு தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை செய்து வருகிறது. வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மிக்ஜம் புயல் , தீவிர புயலாக வலுவடைந்து நாளை மறுநாள் (...

இன்றும் நாளையும் ரெட் அலெர்ட்.. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே போகாதீங்க..

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும்  அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மிக்ஜம் புயல் , தீவிர புயலாக வலுவடைந்து நாளை மறுநாள் ( டிச.5) முற்பகலில்...

எச்சரிக்கை: மிக்ஜம் தீவிர புயலாக கரையை கடக்கும் – வானிலை மையம் தகவல்..

வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல், தீவிர புயலாக கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 5:30...