Tag: Relief fund
குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 குழந்தைகளின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிதியுதவி!
தூத்துக்குடி மாவட்டம் பேரூரணியில் குளத்தில் மூழ்கி உயிழந்த 3 குழந்தைகளின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தூத்துக்குடி...
சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ரூ.25 லட்சம் நிதியுதவி!
மயிலாடுதுறை அருகே சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நாகப்பட்டினம் மாவட்டம், வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் காலராக...
படகில் இருந்து கடலில் தவறி விழுந்து காணாமல் போனவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிதியுதவி!
அரபிக்கடலில் படகில் சென்று தவறி விழுந்து காணாமல் போனவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவி அளித்துள்ளார்.கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், குளச்சல் “அ” கிராமம், காமராஜ் சாலையைச் சேர்ந்த...
போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி நிவாரணம் அறிவிப்பு!
பயிர்களுக்கு ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 'டெல்லி சலோ' போராட்டத்தை விவசாயிகள் முன்னெடுத்துள்ளனர். மத்திய அரசு தரப்பில் பல கட்ட...
நிவாரணத் தொகை இருமடங்காக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
மனித- வனவிலங்கு மோதல்களில் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் நிரந்தர இயலாமைக்கான நிவாரணத் தொகை ரூபாய் 5 லட்சம் என்பது ரூபாய் 10 லட்சமாக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.வெற்றி நடை போடும் சிவகார்த்திகேயனின்...
“வெள்ள நிவாரணத்தை ரொக்கமாக வழங்கலாம்”- உயர்நீதிமன்றம் அனுமதி!
வெள்ள நிவாரணத்தை ரொக்கமாகவே வழங்கலாம் எனத் தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவை உடனே வெளியிட அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்!வெள்ள நிவாரணத்தை ரொக்கமாக வழங்கினால் தவறானவர்கள் பயனடைவார்கள்; எனவே,...