Tag: Robbery

ஆயிரம் விளக்கில் வழிப்பறியில் ஈடுபட்ட வணிகவரித்துறை அதிகாரிகளுக்கு போலீஸ்சார் வலை

ஆயிரம் விளக்கில் நடந்த 20 லட்ச ரூபாய் வழிப்பறி வழக்கில் காவல் உதவி ஆய்வாளர்கள் இருவர், ஐடி அதிகாரிகள் மூவர் கைது மேலும் வழக்கில் தலைமறைவாக உள்ள வணிகவரித்துறை அதிகாரிகள் சுரேஷ், சதீஷ்...

ஜெயிலில் நண்பர்களான திருடர்கள்… கறிக்கடை உரிமையாளர் வீட்டில் 45 பவுன் நகை கொள்ளை…!

ஜெயிலில் நண்பர்களான திருடர்கள் திட்டம் போட்டு கோவில்பட்டி கறிக்கடை உரிமையாளர் வீட்டில் 45 பவுன் நகை மற்றும் 26 லட்சம் திருட்டு வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முகமது...

வடலூரில் 56 பவுன் தங்க நகை கொள்ளை – நான்கு பேர் கைது

வடலூரில் பூட்டியிருந்த வீட்டில்  பூட்டை உடைத்து 56 பவுன் தங்க நகைகளை திருடிய நான்கு பேர் கைது அவர்களிடமிருந்து 53 சவரன் தங்க நகைகள் பறிமுதல்.கடலூர் மாவட்டம் வடலூர் என்எல்சி ஆபீஸ் நகர்...

பணக்கார வீடுகள் மட்டுமே டார்கெட்: கொள்ளையடித்த பணத்தில் ஞானசேகரன் வாங்கிய பண்ணை வீடு..!

இரவில் கொள்ளை, காலையில் பாலியல் தொல்லை என பலே கிரிமினலாக வளைய வந்திருக்கிறான் பாலியல் குற்றவாளி ஞானசேகரன். தோண்டத் தோண்ட அவனது கிரைம் பக்கங்கள் பகீர் கிளப்புகிறது.இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், கொள்ளை சம்பவங்களில்...

சென்னையில் துபாய் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை – 150 சவரன் நகை, ரூ.20 லட்சம் பணம் மற்றும் 4 ரோலக்ஸ் வாட்ச்கள் மாயம்!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள துபாய் தொழிலதிபர் வீட்டில் 150 சவரன் நகை மற்றும் 20 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சேர்ந்தவர் அபூபக்கர் ஹாரூன்...

நகை கொள்ளையில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கைது

உதகை அருகே 50 சவரன் நகை கொள்ளை அடித்த சம்பவத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த தந்தை, தாய் இரண்டு  மகன்கள் உள்ளிட்ட நான்கு பேர் தனிபடை போலிசார் கைது செய்துள்ளனர்.பாதிக்கபட்ட விவசாயி உதகை...