Tag: Rowdy Pudur Appu

“யாரை கொல்வதற்காக நாட்டு வெடிகுண்டு வாங்கினார்கள் என எனக்கு தெரியாது”… ரவுடி புதூர் அப்பு பரபரப்பு வாக்குமூலம்

ரவுடி சம்பவம் செந்தில் கேட்டதாக கூறியதால் நாட்டு வெடிகுண்டுகளை வழங்கியதாகவும், ஆனால் யாரை கொலை செய்வதற்காக வாங்கினார்கள் என தனக்கு தெரியாது என்றும் ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் கைதான ரவுடி புதூர் அப்பு...

ஆம்ஸ்ட்ராங் கொலை –  ரவுடி புதூர் அப்பு டெல்லியில் கைது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான ரவுடி புதூர் அப்பு டெல்லியில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம்...