Tag: SENGONMAI

55 – செங்கோன்மை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

541. ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும்         தேர்ந்துசெய் வஃதே முறை கலைஞர் குறல் விளக்கம்  - குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும். 542....