Tag: Social activist
புதுக்கோட்டை சமூக ஆர்வலர் ஜெகபர் அலி படுகொலை – அன்புமணி ராமதாஸ் கண்டனம்
கனிமவளக் கொள்ளையர்களை தமிழக அரசு கட்டுப்படுத்தாததன் விளைவு தான் ஜெகபர் அலி போன்ற சமூக ஆர்வலர்கள் படுகொலை செய்யப்பட்டதன் காரணம் என பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.கனிமவளக்...
சமூக ஆர்வளர் கொலை விவகாரத்தில் திடீர் திருப்பம் – விசாரனை தீவிரம்
சட்ட விரோத கல் குவாரிக்கு எதிராக போராடிய நபர் மினி லாரி மோதி விபத்தில் உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம், காவல்துறை விசாரணையில் திட்டமிட்டே விபத்து ஏற்படுத்தி கொலை செய்யப்பட்டது அம்பலமானதால் கல்குவாரி...
புதுக்கோட்டையில் சமூக ஆர்வலர் கொலை – அண்ணாமலை கண்டனம்
கனிமவளக் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவரைக் காட்டிக் கொடுத்து, மிக மிக மோசமான முன்னுதாரணத்தை திமுக அரசு ஏற்படுத்தியிருக்கிறது என அண்ணாமலை X தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம்...
மாஜிஸ்திட்ரேட் நீதிமன்றத்தில் 140 வாய்தா, பத்து ஆண்டு விசாரணை – நீண்ட சட்டபோரட்டதிற்கு பிறகு விடுதலையான சமூக ஆர்வலர்
மாநில தகவல் ஆணைய விசாரணையின் போது நாற்காலியில் அமர்ந்து பதில் அளித்ததால் தொரப்பட்ட வழக்கில் 140 வாய்தா, பத்து ஆண்டுகள் விசாரணைக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார் பிரபல சமூக ஆர்வலரும்,...