Tag: thirumullaivayal
ஆவடி அருகே தந்தை, மகள் மர்மமான முறையில் மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
ஆவடி அருகே தந்தை, மகள் மர்மமான முறையில் மரணம். திருமுல்லைவாயல் போலீசார் தீவிர விசாரணை.வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சாமுவேல் சங்கர் (77) மற்றும் இவரது மகள் சிந்தியா (37) இவர்கள் கடந்த சில...
திருமுல்லைவாயலில் இளைஞர்கள் மோதல்….சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் வள்ளலார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 22).சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்துள்ளார்.அப்போது அவ்வழியாக அதே பகுதியை சேர்ந்த வெங்கட் (எ) வெங்கடேசன் மற்றும் அவரது...
வாஷிங் மெஷின் வெடித்து தீ விபத்து!
திருமுல்லைவாயிலில் வாஷிங் மெஷின் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஓடிடியில் வேட்டையாட தயாராகும் ‘அனிமல்’….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த திருமுல்லைவாயில், சத்தியமூர்த்தி நகரில் உள்ள தமிழ்நாடு காவல்துறை குடியிருப்பின்...
சாலையின் ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள்!!!
ஆவடி அருகே திருமுல்லைவாயல் சாலையின் ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள்.
ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் புகழ்பெற்ற பச்சையம்மன் ஆலயம் மற்றும் 1500 ஆண்டுகள் பழமையான மாசிலாமணிஸ்வரர் ஆலயத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்வதற்கு திருமுல்லைவாயல்...
ஒற்றையடி பாதை போல் காட்சியளிக்கும் பிரதான சாலை-மழை காலம் என்பதால் வாகன ஓட்டிகள் அவதி
ஒரு மாதத்திற்கு மேலாகியும் சாலை அமைக்காததால் வாகன ஓட்டிகள் அவதி.மழை காலம் என்பதால் சாலை அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் தண்ணீர் தேங்கி ஒற்றையடி பாதை போல் காட்சியளிக்கும் பிரதான சாலைசென்னை புறநகர் பகுதிகளில்...
திருமுல்லைவாயல் விவேகானந்தா நகரில் சுகாதாரமற்ற பூங்கா-அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என புகார்
ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் விவேகானந்தா நகரில் சுகாதாரமற்ற பூங்கா தொற்றுநோய் பரவும் அபாயம்
திருமுல்லைவாயல் விவேகானந்தா நகர் பகுதியில் சாலையில் சுகாதார சீர்கேடு முறையில் கால்வாய் நீர்கள் தேங்கி நிற்பதாகவும், குப்பைகள் எப்பொழுதும் எரிந்து...