Tag: Tiruchendur

திருச்செந்தூர் ரயில் நிலையப் பாதையில் வாகனங்கள் நிறுத்துவதை தடுங்கள் – மக்கள் கோரிக்கை

திருச்செந்தூர் ரயில் நிலையம் செல்லும் சாலையில் பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும்...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்!

நடிகர் சிவகார்த்திகேயன், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சாமி தரிசனம் செய்துள்ளார்.சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த தீபாவளி தினத்தன்று அமரன் திரைப்படம் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ்...

பட்டப்பகலில் மூதாட்டி முகத்தில் மிளகாய் பொடி தூவி தங்க நகை பறிப்பு…!

திருச்செந்தூரில் பட்டப்பகலில் மூதாட்டி முகத்தில் மிளகாய் பொடி தூவி 4 சவரன் தங்க நகை பறிப்பு. மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு.தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் டி.பி. ரோட்டில் உள்ள ஆனந்த விநாயகர் காலனியைச்...

திருச்செந்தூர் கோவில் யானை தாக்கி பாகன் உள்ளிட்ட இருவர் பலி!

திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை மிதித்து பாகன் உள்ளிட்ட இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெய்வானை என்ற பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. கோவில் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வரும்...

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கி வருகிறது சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இந்த கோவிலுக்கு தினம் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். மேலும் திருவிழா நாட்களில் அதிகளவில் பக்தர்கள்...

சாமி கும்பிடுவதைவிட இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வது அதைவிட முக்கியம் – உயர்நீதிமன்ற நீதிபதி

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் சுவாமி கோவில் விரிவாக்கத்திற்காக அகற்றப்படும் சுடுகாட்டிற்கு மாற்று இடம் வழங்க உத்தரவிட கோரி வழக்கு. சாமி கும்பிடுவதை விட இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வது முக்கியம்.சுடு காட்டிற்கு மாற்று...