Tag: Tirunelveli

திருநெல்வேலி கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் மாணவர் உயிரிழப்பு – எடப்பாடி கடும் கண்டனம்

திருநெல்வேலியில் கல்லூரி பயிலும் விக்னேஷ் என்ற மாணவர், கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி X தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.திருநெல்வேலியில் கல்லூரி பயிலும் விக்னேஷ்...

திருநெல்வேலியில் முதல்வர் : ரூ.6400 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறாா்

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை முதல் இரண்டு நாட்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு பயணம் மேற்கொள்கிறார். இதில், ரூ.6400 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும்...

கொலை சம்பவத்தில் இதுவரை 4 பேர் கைது – எஸ்.ரகுபதி

திருநெல்வேலி மாவட்டம் கீழநத்தத்தை சேர்ந்த மாயாண்டி என்பவர் கொலை வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புழுத்துப்போன பொய்யை பாடத்தொடங்கியிருக்கிறார் எதிர்கட்சித்தலைவர் என எஸ்.ரகுபதி அமைச்சர்  தனது x தளத்தில் பதிவிட்டுள்ளார்.திருநெல்வேலி...

திருநெல்வேலி அருகே மருத்துவ கழிவு கொட்டப்பட்ட விவகாரம்: கேரள அரசு அதிகாரிகள் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூர், கோடகநல்லூர், கொண்டாநகரம் ஆகிய இடங்களில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை கேரள மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் அகற்ற வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.நடுக்கல்லூர் உள்ளிட்ட நான்கு...

நயினார் நாகேந்திரன் உடனான சந்திப்புக்கு அரசியல் சாயம் பூசுவதா?… முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி!

குடும்ப நண்பரான நயினார் நாகேந்திரனை சந்தித்து தனது மகனின் திருமண அழைப்பிதழை வழங்கியதாகவும், இந்த நிகழ்வுக்கு அரசியல் சாயம் பூசுவது வருத்தமளிப்பதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.நெல்லையில் நடைபெற்ற அதிமுக களஆய்வுக்கூட்டத்தில்...

சீமானுக்கு கட்சியை வளர்க்கும் திட்டம் இல்லை… இப்படியே கட்சியை வைத்து ஆதாயம் காண முயற்சிக்கிறார்… முன்னாள் நிர்வாகி பகீர் குற்றச்சாட்டு!

சீமானுக்கு கட்சியை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற விருப்பம் இல்லை. அவர் இப்படியே கட்சியை வைத்து ஆதாயம் காண முயற்சிக்கிறார் என அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி அந்தோணி விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.நெல்லை கே.டி.சி....