Tag: TNAssembly
கொடநாடு கொலை- முதல்வர் எங்களை மிரட்டப்பார்க்கிறார்: கே.பி.முனுசாமி ஆவேசம்
கொடநாடு கொலை- முதல்வர் எங்களை மிரட்டப்பார்க்கிறார்: கே.பி.முனுசாமி ஆவேசம்
கோடநாடு வழக்கு விசாரணை நடைபெற்று தீர்ப்பு வெளியாகும் நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது என திமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.சென்னை சட்டப்பேரவை வளாகத்தில்...
சட்டப்பேரவையில் ஜனநாயகமில்லை- எஸ்பி வேலுமணி
சட்டப்பேரவையில் ஜனநாயகமில்லை- எஸ்பி வேலுமணி
எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி வழங்கவில்லை என எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்துள்ளார்.தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதாக தகவல் வெளிவருகிறது, அதைப் பிரிக்கக்கூடாது என எதிர்க்கட்சி...
அவையில் இருந்து மதிய உணவு சாப்பிட கூட செல்லவில்லை! முதல்வருக்கு சபாநாயகர் பாராட்டு
அவையில் இருந்து மதிய உணவு சாப்பிட கூட செல்லவில்லை! முதல்வருக்கு சபாநாயகர் பாராட்டு
தமிழக சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். முதலமைச்சர் ஸ்டாலினை பதிலுரை வழங்கவிடாமல் அமளியில் ஈடுபட்டு அதிமுகவினர் வெளிநடப்பு...
இனி தமிழ்நாட்டில் நிரந்தரமாக திமுக ஆட்சிதான்- மு.க.ஸ்டாலின்
இனி தமிழ்நாட்டில் நிரந்தரமாக திமுக ஆட்சிதான்- மு.க.ஸ்டாலின்
சட்டப்பேரவையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து உரையாற்றினார்.அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திமுகதான் நிரந்தரமாக ஆள வேண்டும் என்று மக்கள்...
கோடநாடு வழக்கு- ஈபிஎஸ், முக ஸ்டாலின் விவாதம்
கோடநாடு வழக்கு- ஈபிஎஸ், முக ஸ்டாலின் விவாதம்
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக பதில் அளித்தார்.சட்டப்பேரவையில் காவல்துறை மானியக்கோரிக்கை விவாதத்தில் சட்டம்- ஒழுங்கு நிலை குறித்து காரசார மோதல் நடந்தது. அப்போது...
கிறிஸ்தவ ஆதிதிராவிடர் இடஒதுக்கீடு தீர்மானம் நிறைவேற்றம்
கிறிஸ்தவ ஆதிதிராவிடர் இடஒதுக்கீடு தீர்மானம் நிறைவேற்றம்
கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.பட்டியலின மக்களுக்கு உரிய இட ஒதுக்கீடு...