Tag: TNAssembly
மெரினாவில் மீனவர்கள் போராட்டம்- பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்
மெரினாவில் மீனவர்கள் போராட்டம்- பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்
சென்னை கடற்கரை சாலையில் நொச்சிக்குப்பம், பட்டினப்பாக்கம் மீனவர்கள் மீன் விற்பனை செய்ய நீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து, கடைகள் மாநகராட்சியால் அகற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு...
பேரவையில் எதிர்கட்சிகள் பேசுவதை நேரலை செய்யாதது ஏன்? சபாநாயகருடன் வாக்குவாதம்
பேரவையில் எதிர்கட்சிகள் பேசுவதை நேரலை செய்யாதது ஏன்? சபாநாயகருடன் வாக்குவாதம்
சட்டமன்றத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினர்.அப்போது எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி...
ரத்தம் ஓவியம் வரைய தடை – அமைச்சர் மா.சு.
ரத்தம் ஓவியம் வரைய தடை - அமைச்சர் மா.சு.
காதலை வெளிப்படுத்தும் விதமாக ரத்தத்தில் ஓவியம் வரைவதால் நோய் தொற்றை ஏற்படுத்துவதால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.சட்டப்பேரவையில் மானியக்...
தமிழகத்தில் முத்திரைத்தாள் கட்டணம் உயருகிறது
தமிழகத்தில் முத்திரைத்தாள் கட்டணம் உயருகிறது
தமிழகத்தில் முத்திரைத்தாள் கட்டணத்தை உயர்த்துவதற்கான சட்ட திருத்த முன்வடிவு பேரவையில் நிறைவேறியது.முத்திரைத் தாள் கட்டணத்தை உயர்த்துவதற்கான சட்ட திருத்த முன்வடிவை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி...
“வன்னியருக்கான 10.5% இடஒதுக்கீடு – செயல்படுத்த முயற்சி” மு.க.ஸ்டாலின்
"வன்னியருக்கான 10.5% இடஒதுக்கீடு - செயல்படுத்த முயற்சி" மு.க.ஸ்டாலின்
வன்னியர்களுக்கான உள் ஒடதுக்கீடு தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி, 10.5 இடஒதுக்கீடு குறித்து...
சிதம்பரத்தில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க முடியாது – அமைச்சர் அதிரடி
சிதம்பரத்தில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க முடியாது - அமைச்சர் அதிரடி
சிதம்பரத்தில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க முடியாது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.சிதம்பரம் தொகுதி சி.முட்லூர் பகுதியில் வாசனை திரவிய தொழிற்சாலை...