Tag: Using
பொள்ளாச்சியில் போதை ஊசி பயன்படுத்திய 8 பேர் கைது – போலீசார் தீவிர விசாரணை!
கோவை, பொள்ளாச்சி மீன்கரை பகுதியில் இளைஞர்கள் 8 பேர் போதை ஊசிகள் பயன்படுத்தி கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பொள்ளாச்சி பகுதியில் போதை ஊசிகள் பயன்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீன்கரை...
உங்கள் குழந்தைகள் செல்போன் பயன்படுத்துகிறார்களா?…. நிச்சயம் இது உங்களுக்காக தான்!
இன்றுள்ள காலகட்டத்தில் செல்போன் பயன்படுத்தாதவர்களே இல்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கையிலும் மொபைல் போன் தான் இருக்கிறது. அதிலும் தூங்குவதற்கு முன்பாக செல் போன் பயன்படுத்திவிட்டு தூங்குபவர்கள் பலர். இதனால்...