Tag: Vengai field case

காவல் துறை மீது நம்பிக்கை இழந்த திருமாவளவன்- வேங்கை வயல் வழக்கு சிபிஐயிடம் ஒப்படையுங்கள்!

வேங்கை வயல் விவகாரத்தில் தமிழக காவல்துறையின் மீது நம்பிக்கை இல்லாமல் சிபிஐ விசாரணை கோருகிறோம்.சிபிசிஐடி வழங்கிய குற்றப் பத்திரிக்கையை தமிழக அரசு ஏற்க கூடாது எனவும் தற்போது குற்றப் பத்திரிக்கைகளில் போடப்பட்டுள்ள நபர்களை...