Tag: warns
தமிழகத்தில் மக்களே வெகுண்டெழும் நிலை உருவாகும்… சேகர்பாபு எச்சரிக்கை
"மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்துபவர்களை மக்களே வெகுண்டு எதிர்க்கும் நிலை தமிழகத்தில் உருவாகி விடும் என பாஜகவிற்கு எச்சரிக்க கடமைபட்டுள்ளேன்” என அமைச்சர் சேகர்பாபு. சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில்...
சோவியத் யூனியனில் நடந்தது போல நரேந்திர மோடி காலத்தில் நடக்கும் – வைகோ எச்சரிக்கை
மதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினராக பொள்ளாச்சி நல்லாம்பள்ளி கிராமத்தை சேர்ந்த நாச்சிமுத்து பதவி வகித்து வருகிறார். இவரது மகன் திருமண விழா பொள்ளாச்சி ஊஞ்சவேலாம்பட்டியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மதிமுக...