தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிக்கான தடகளப் போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு.
தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிக்களுக்கான தடகள போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் உள்ள EMERALD HITECH INTERNATIONAL பள்ளியில் (15:02:2023 முதல் 18:02:2023 வரை) உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
அதில் விழுப்புரம் மாவட்டம் MRIC RC நிதி உதவி பள்ளி மாணவி 10 ஆம் வகுப்பு மாணவி R. சுபஶ்ரீ
100,m ஓட்ட போட்டியில் –தங்கப்பதக்கம்
4×100,m Relay- தங்கப்பதக்கம்
400,m ஓட்ட போட்டியில் – வெள்ளிபதக்கம்
நீளம் தாண்டுதல் -வெண்கலபதக்கம்
ஆகிய நான்கு பதக்கங்கள் பெற்று சொந்த ஊர் திரும்பிய மாணவிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர்